60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒலிம்பியாட் எப்படி இருந்தது? இந்தியாவின் முதல் 'சர்வதேச செஸ் மாஸ்டர்'

Update: 2022-08-01 07:09 GMT

இந்தியாவின் முதல் 'சர்வதேச செஸ் மாஸ்டர்' மானுவேல் ஆரன்.தமிழக செஸ் வளர்ச்சியின் முன்னோடியாக திகழ்ந்தவர்.60 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியின் ஒலிம்பியாட் அனுபவம்.3 ஒலிம்பியாட்களில் பங்கெடுத்தவர் மானுவேல் ஆரன்.சென்னையில் செஸ் ஒலிம்பியாட் கலைக்கட்டியுள்ள நிலையில், 60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒலிம்பியாட் எப்படி இருந்தது? இந்தியாவின் முதல் சர்வதேச செஸ் மாஸ்டர் மானுவேல் ஆரன் உடன் எமது செய்தியாளர் பார்த்திபன் நடத்திய நேர்காணலின் ஒரு தொகுப்பு.

Tags:    

மேலும் செய்திகள்