புரட்டிப்போட்ட கனமழை..!! ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. கரையோர மக்களுக்குஎச்சரிக்கை

Update: 2022-08-17 15:02 GMT

மத்திய பிரதேசத்தில் கனமழையால் நர்மதா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்த கனமழையால் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் அணைகள் நிரம்பியுள்ளன.

அணைகள் திறந்து விடப்பட்டதால் பெரும்பாலான வெள்ளக்காடாக காட்சியளித்தன.

நர்மதா ஆற்றில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுவட்டார மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், மீட்பு படையினர் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்