திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில் தெப்ப திருவிழா - திரளான பக்தர்கள் தரிசனம்

Update: 2023-06-04 10:10 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலுள்ள திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோயிலில், தெப்ப திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்