திருத்துறைப்பூண்டி வந்தடைந்த சிறப்பு ரயில் : மகிழ்ச்சியுடன் வரவேற்று இனிப்புகள் வழங்கி உற்சாகம்

திருத்துறைப்பூண்டி வந்தடைந்த சிறப்பு ரயில் : மகிழ்ச்சியுடன் வரவேற்று இனிப்புகள் வழங்கி உற்சாகம்

Update: 2022-06-06 03:04 GMT

வாரந்திர புதிய விரைவு ரயில், திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்திற்கு வந்தபோது, சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், ரயிலின் தொடர் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்