மிரட்டிய புயல்..வேரோடு சாய்ந்து விழுந்த மரங்கள் | Perambur | Cyclone | Treefallen

Update: 2022-12-10 09:28 GMT

கொளத்தூர், திரு.வி.க நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாய்ந்த 50க்கும் மேற்பட்ட மரங்கள்.

புளியந் தோப்பு, ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் சாய்ந்த 23 மரங்கள் திரு.வி.க.நகர், கொடுங்கையூர் பகுதியில் பலத்த காற்றில் மரங்கள் முறிந்து விழுந்தன.

உடனுக்குடன் மரங்களை வெட்டி அப்புறப்படுத்திய தீயணைப்பு மற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

Tags:    

மேலும் செய்திகள்