தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - "எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாதுன்னு சொன்னவர் ஈபிஎஸ்" - முதல்வர்

Update: 2022-10-20 03:57 GMT

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. "எல்லாம் தெரிஞ்சும் எதுவுமே தெரியாதுன்னு சொன்னவர் ஈபிஎஸ்.. " - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் எடப்பாடி பழனிசாமியின் எதேச்சதிகாரத்துக்கு எடுத்துக்காட்டு என்றும், குற்றவாளிகள் நிச்சயம் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்றும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்