திடீரென உள்வாங்கிய கடல் நீர்..கடலில் இருந்து வந்த நந்தி சிலை - திருச்செந்தூரில் நடந்த அதிசயம்

Update: 2022-11-16 08:32 GMT

அஷ்டமி நாளையொட்டி, திருச்செந்தூரில் சிறிது தூரம் உள்வாங்கிய கடல்.

கடல் நீர் மட்டம் தணிந்ததால் வெளியே தெரிந்த பிண்ட சிலைகள்.

கோயில்கள் மற்றும் வீடுகளில் குறைபாடுடைய பிண்ட சிலைகளை கடலில் கொண்டு போடுவது வழக்கம்.

இன்று கடல்நீர்மட்டம் குறைந்த நிலையில், வெளியே தெரிந்த சிலைகள்.

சிலைகளை ஆர்வமுடன் பார்த்து சென்ற பக்தர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்