"தூக்கில் போட்டிருப்பார்கள்.. ஜெயலலிதா தான் தடுத்தார்" - ஈபிஎஸ் பேட்டி | rajiv gandhi case
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வதில், திமுக இரட்டை வேடம் போட்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வதில், திமுக இரட்டை வேடம் போட்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.