மனம் மாறிய இலங்கை அரசு ...திடீரென எடுத்த நடவடிக்கை

Update: 2023-01-02 10:49 GMT

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை.

கடந்த 21ஆம் தேதி காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை பருத்தி துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள்.

12 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்