அலுங்காமல் குலுங்காமல் பூ போல செயினை பறிக்கும் கொள்ளையர்கள் - கண்ணே நம்ப மறுக்கும் காட்சிகள்

Update: 2023-07-15 02:26 GMT

சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் பட்டப் பகலில் சாலையில் நடந்து வந்த பெண்ணிடம் இருந்த தங்க செயினை, பைக்கில் வந்த இளைஞர்கள் பறித்து சென்றனர். நாகஜோதி என்பவர், சாலையில் நடந்து சென்ற போது, அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை, பின்னால் பைக்கில் தொடர்ந்து வந்த இளைஞர்கள், பறித்து சென்றனர். இது குறித்து நாகஜோதி அளித்த புகாரின் பேரில், மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள், வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரவி வ

Tags:    

மேலும் செய்திகள்