மூதாட்டியின் கழுத்து,காது அறுத்து கொடூர கொலை... மர்மமான முறையில் இறந்து கிடந்த கணவன்

Update: 2023-02-17 06:41 GMT
  • செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் வயதான தம்பதி படுகொலை.
  • நெம்மேலி முந்திரி தோப்பில் இருந்த குடிசை வீட்டில் இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.
  • மூதாட்டியின் கழுத்து, காது, மூக்கை அறுத்து 10 சவரன் நகை கொள்ளை.
  • சகாதேவன்- ஜானகி தம்பதி உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை.

Tags:    

மேலும் செய்திகள்