வீடுகளை இடிக்க ஜேசிபி-யுடன் வந்த அதிகாரிகள் - பொதுமக்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு | thanthi tv

Update: 2022-12-22 06:31 GMT

திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளி பகுதியில், வீடுகளை இடிக்க முற்பட்ட ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்