தமிழகத்தை உலுக்கிய வீராங்கனை பிரியா மரணம் - மௌன அஞ்சலி செலுத்திய மாணவிகள்

Update: 2022-11-16 04:30 GMT

தமிழகத்தை உலுக்கிய வீராங்கனை பிரியா மரணம் - மௌன அஞ்சலி செலுத்திய மாணவிகள்

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா...

மாணவி பிரியா படித்த ராணி மேரி கல்லூரியில் மௌன அஞ்சலி

ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரி அலுவலர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் மௌன அஞ்சலி

Tags:    

மேலும் செய்திகள்