ஆளுநருக்காக காத்திருந்த முதல்வர்..மயக்கம் போட்டு விழுந்த NCC மாணவர்

Update: 2023-07-16 05:00 GMT

கருவடிகுப்பம் பகுதியில் உள்ள மணி மண்டபத்தில், மாணவர் நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு செய்யப்பட்ட இந்த ஏற்பாட்டிற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தாமதமாக வந்தார். இதனால் வெயிலில் காத்திருந்த என்சிசி மாணவர் ஒருவர் மயக்கமடைந்தார். மேலும் ஆளுநருக்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட ஏராளமானோர் காத்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்