சிறுவனுக்கு எமனான ட்ராக்டர்..கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன உயிர்...வெளியான அதிர்ச்சி CCTV காட்சிகள்

Update: 2023-06-08 05:58 GMT

டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதில் 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியான சி.கே.பாளையத்தை சேர்ந்தவர் நரேஷ். இவரது 4 வயது மகனான புவன், தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக, டிராக்டர் ஒன்றின் பின்பக்க டயர், சிறுவனின் மீது முழுவதுமாக ஏறி இறங்கியது. இதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்