கிரிக்கெட்டுக்கே டஃப் கொடுத்த படகுப்போட்டி.. 10 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள்..

Update: 2022-09-05 13:37 GMT

கேரள மாநிலம் ஆலப்புழாவில் படகுப் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.

புன்னமடா ஏரியில் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின், 68வது நேரு கோப்பை படகுப் போட்டி நடைபெற்றது.

77 படகுகள் பங்கேற்ற இப்போட்டியில், பள்ளாதுருத்தி படகு ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

இதனிடையே, போட்டியை முன்னிட்டு 10 லட்சத்துக்கும் அதிகமான ஆன்-லைன் டிக்கெட்டுகள் விற்பனையாகின.

Tags:    

மேலும் செய்திகள்