தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் - களமிறங்கிய தமிழக போலீசார்

Update: 2022-10-21 14:04 GMT

தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தின் எதிரொலியாக், ராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்