"ஆனந்த யாழை மீட்டுகிறாய்.." நா.முத்துக்குமாருக்காக மேடை ஏறி விருதை பெற்றுக்கொண்ட மகன், மகள்

Update: 2022-09-05 07:55 GMT

தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான மூன்று விருதுகள் மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு அறிவிக்கப்பட்டது. இவற்றை நா.முத்துகுமாரின் மகன் ஆதவன் முத்துக்குமார் மற்றும் மகள் மேடை ஏறி பெற்றுக் கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் கை தட்டி, கரவொலி எழுப்பி நா.முத்துகுமாரை நினைவு கூர்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்