"Press 1 னு சொல்லுவாங்க"...புதிதாக பரவும் சைபர் குற்றம் - எச்சரிக்கும் டிஜிபி

Update: 2023-01-07 04:53 GMT

கேரளா மாநிலம் திருச்சூர் மாலா பகுதியை சேர்ந்தவர் சைபுதீன்.... இவர் கொம்பொடிஞ்சாமக்கல் பகுதியைச் சேர்ந்த உறவினர் பெண் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். ஆனால் அப்பெண் பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் மன விரக்தியடைந்த சைபுதீன், கயிறு மற்றும் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன், மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த சிலரின் உதவியோடு சைபுதீனை கீழே இறக்க முயன்றனர். அப்போது ஏணியிலிருந்து தடுமாறிய சைபுதீன் கீழே விழுந்துள்ளார். இதில் தீயணைப்பு வீரர் நிஷாத்தின் வலது கை உடைந்து, காலில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்