தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு - உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு! | RSS Rally | ChennaiHC

Update: 2022-11-23 12:19 GMT

தமிழகத்தில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு, 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாக அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு, அனுமதியளித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு, செப்டம்பர் மாத உத்தரவின் அடிப்படையில் அணிவகுப்பு அனுமதி அளிக்க உத்தரவிட கோரிக்கை, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் மற்ற அரசியல் கட்சியினரின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது - மனு, கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை உள்ளரங்க நிகழ்வாக நடத்த தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார் 

Tags:    

மேலும் செய்திகள்