நள்ளிரவிலும் தொடரும் போராட்டம்...அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோட்டம்

Update: 2022-07-09 23:33 GMT

நள்ளிரவிலும் தொடரும் போராட்டம்...அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோட்டம்

இலங்கையில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டும், பிரதமர் இல்லத்துக்கு தீ வைத்தும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கொழும்புவில் நள்ளிரவிலும் போராட்டம் தொடருகிறது. கூடுதல் தகவலை செய்தியாளர் கிஷாந்தனிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்