கேரள மாநிலத்தில் கனமழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் வெள்ளப்பெருக்கால் மணியார் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிவதால் உபரி நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.தொடர் வெள்ளநீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.