சபரிமலை கோவிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு

Update: 2022-10-08 15:51 GMT

சபரிமலை கோவிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரபூஜை தரிசனத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.

நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர்.

இதற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்