புது வருடத்தை வரவேற்க வானத்தை நோக்கி சுட்டதில் 22 பேருக்கு நேர்ந்த கதி - பாகிஸ்தானில் பயங்கரம்

Update: 2023-01-02 08:14 GMT

பாகிஸ்தானில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு புத்தாண்டை வரவேற்ற சம்பவத்தில் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாகூர், இஸ்லாமாபாத், ராவுல்பெண்டி, கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வித்தியாசமாக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு புத்தாண்டை வரவேற்றனர்.

இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 22 பேர் அடைந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்