குல்லு தசரா விழாவில் பங்கேற்ற முதல் பிரதமர் நரேந்திர மோடி

Update: 2022-10-06 02:32 GMT

இமாச்சல பிரதேசத்தின் குல்லு நகரில் நடைபெற்ற சர்வதேச தசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இமாச்சல பிரதேசத்தின் குல்லு நகரில் நடைபெற்ற சர்வதேச தசரா விழாவில் 300 தெய்வ சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இந்த நிகழ்வில் பல்வேறு இடங்களில் இருந்து அதிக அளவிலான பொதுமக்கள் பங்கேற்றனர். குல்லு தசரா விழாவில் பங்கேற்ற முதல் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்