மர்ம விலங்கு தாக்கி கன்றுக் குட்டிகள் உயிரிழப்பு? - பீதியில் செங்கல்பட்டு மக்கள்

Update: 2022-11-22 03:26 GMT

செங்கல்பட்டு அருகே மர்ம விலங்கு தாக்கி கன்றுக் குட்டிகள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அதனை கண்காணிக்கவே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்