குழந்தைகளை இரும்பு கம்பியால் அடித்து கொன்று விஷம் குடித்த தாய் - பரபரப்பு சம்பவம்

Update: 2022-08-24 05:34 GMT

காங்கேயம் அருகே இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளகோவில் அத்தான்பாளையம் பகுதியை சேர்ந்த ரேவதி என்பவர் மனநிலை பாதிப்பு தொடர்பாக சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிரது. இந்நிலையில், தனது குழந்தைகளை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற ரேவதி, தானும் விஷம் குடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்