பதாகையில் எழுத்துப்பிழை.. பாஜகவினர் போராட்டத்தில் பரபரப்பு

Update: 2023-01-25 09:40 GMT

மதுரை மாநகராட்சியை கலைத்திட வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலைத்திடுக்க என்பதற்கு பதிலாக களைத்திடுக என பிழையாக எழுதிய பாஜக-வினர் மேற்கொண்ட போராட்டம் அங்குள்ளவர்களின் கவனத்தை பெற்றது.

முன்னதாக மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பாஜக கவுன்சிலர் பூமா, மாநகராட்சியை கலைக்க கோரி கோஷம் எழுப்பினார்.

இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்கோஷம் எழுப்பியதால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்