9-ஆம் வகுப்பு தமிழில் கருணாநிதி குறித்த பாடம்.. புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது என்ன? -வெளியான தகவல்

Update: 2023-04-27 02:17 GMT

ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடப்பகுதி இடம் பெற்றிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. பாட புத்தகத்தின் 7- ம் பக்கத்தில், செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற தலைப்பில்,

கருணாநிதியின் நாவும் பேனாவும் தமிழுக்கு ஆயுதங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2010 - ஆம் ஆண்டில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி இமய கொடுமுடி முதல், குமரி தாய் மடி வரை செம்மொழியான தமிழ் மொழியாம் என செம்மாந்து ஒலிக்கச் செய்தவர் கருணாநிதி என, ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில், இடம்பெற்றுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்