"நிலுவையை கொடுங்கள்" போர்களமாக மாறிய சட்டமன்றம் | PROTEST | PONDY | COURT

Update: 2023-07-17 14:16 GMT

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்டோர் சட்டமன்றம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்