BREAKING || கள்ளக்குறிச்சி கலவரம் - 13 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

Update: 2022-11-02 10:39 GMT

கனியாமூர் தனியார் பள்ளி ஜீலை 17 ஆம் நடைபெற்ற கலவரத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 13 பேரை இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவாத் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்