#BREAKING: சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டுகள் சிறை - பரபரப்பு தீர்ப்பு

Update: 2022-11-01 16:26 GMT

சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்ட 3 பேருக்கு.

பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்ற 3 பேருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம்பரபரப்பு தீர்ப்பு.

திருச்சி. மதுரை சென்னை சிறைகளில் அடைப்பு.

Tags:    

மேலும் செய்திகள்