சர்வதேச கால்பந்து உலகக்கோப்பை தொடர் - இங்கிலாந்து வீரர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2022-11-22 11:59 GMT

சர்வதேச கால்பந்து உலகக்கோப்பை தொடரில் ஈரானுடனான போட்டி தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் முழங்காலிட்டனர். இனவெறி பாகுபாடுகளை நீக்குவதில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இங்கிலாந்து வீரர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். இந்நிலையில், இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் முழங்காலிட்டதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்