நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

Update: 2023-02-09 07:26 GMT

திருவாரூர் மாவட்டம் ரிஷியூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்