பட்டப்பகலில் கூலாக வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளை அடிப்பு.. சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்

Update: 2022-12-13 16:11 GMT

உத்திர பிரதேசத்தில், வீடு புகுந்து பெண்ணின் கழுத்திலிருந்த நகையை இருவர் பறித்துச் சென்றுள்ளனர். உத்திர பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் புகுந்த இரண்டு பேர், அவ்வீட்டிலிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த நகையை பறித்துச் சென்றனர். இந்தக் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்