மாநகர பேருந்துகளில் சிவப்பு பொத்தான்கள் பொருத்துவது ஏன்? ...பயணிகளுக்கு விளக்கம் அளித்த மாநகராட்சி

Update: 2022-12-30 07:24 GMT

மாநகர பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள அவசரகால பொத்தான்களை பயணிகள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் சென்னை மாநகராட்சி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தெருக்கூத்து கலைஞர்கள் இசை இசைத்தும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்