#Breaking||முதல்வர் பேசும்போது வெளியேறிய ஆளுநர்.. "நியாயமா இது?" - அண்ணாமலை பரபரப்பு கருத்து

Update: 2023-01-09 09:59 GMT

ஆளுநர் கருத்துக்களை, சட்டசபை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா? - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் உரையை சட்டசபை குறிப்பில், எப்படி இடம்பெற வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியது தவறானது - அண்ணாமலை, கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்து கொண்டதால், ஆளுநர் அவையில் இருந்து வெளியேற நேரிட்டது - அண்ணாமலை, ஆளும் கட்சியால் எதிர்க்க முடியாததால் கூட்டணி கட்சியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துள்ளது திமுக அரசு - அண்ணாமலை, ஆளும் கட்சியால் எதிர்க்க முடியாததால் கூட்டணி கட்சியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துள்ளது - அண்ணாமலை, திமுகவின் பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா? - அண்ணாமலை கண்டனம்

Tags:    

மேலும் செய்திகள்