கோலாகலமாக தொடங்கிய கந்தசஷ்டி விழா - வடபழனியில் கொடியேற்றம்

Update: 2022-10-25 06:57 GMT

வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

சென்னை வடபழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது.

இன்று காலை சிறப்பு பூஜையுடன் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்