கெலவரப்பள்ளி அணையில் பராமரிப்பு பணிக்காக அதிகப்படியான தண்ணீர் திறப்பு
அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக 1,280 கன அடி நீர் வெளியேற்றம்
தண்ணீர் திறப்பால் அணை பகுதியில் பொங்கும் ரசாயன நுரை
ரசாயன கழிவால் தண்ணீர் மாசு அடைவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை