"கழிவு நீரை கலந்தது யாருன்னு கண்டுபிடிங்க?" - சமாதான பேச்சுவார்த்தையில் கோரிக்கை

Update: 2022-12-28 13:54 GMT

புதுக்கோட்டை, இறையூரில் நடைபெற்ற இரட்டை குவளை முறை விவகாரம் தொடர்பாக, மக்கள் மாறி மாறி குற்றம் சாட்டிய நிலையில், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதி அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்