"இனி புதன் கிழமை தோறும்.." டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

Update: 2022-12-21 09:51 GMT

தமிழகம் முழுவதும் அனைத்து காவல்துறை உயரதிகாரிகளுக்கும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் வாரம் புதன்கிழமை நடத்த உத்தரவு

ஒவ்வொரு புதன்கிழமையும் காவல் ஆணையர்களும் காவல் கண்காணிப்பாளர்களும் ஐஜிக்கலும் பொதுமக்கள் குறைவு தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்

இன்று முதல் வாராவாரம் நடைபெறும் எனவும் தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்