தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாகவும், வருகிற 31ம் தேதி வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறி உள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாகவும், வருகிற 31ம் தேதி வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறி உள்ளார்.