சென்னையில் போலீஸ் என கூறி கொள்ளை... சிக்கிய பிரபல திருடன் - தொக்காக தூக்கி வந்த போலீஸ்

Update: 2023-03-03 08:46 GMT
  • யானைகவுனியில் போலீஸ் என கூறி ரூ.1.40 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு
  • 11 பேரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார்
  • ரூ.75 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல்
  • கடந்த மாதம் 2ஆம் தேதி நடந்த கொள்ளை சம்பவத்தில் தற்போது குற்றவாளிகள் கைது
Tags:    

மேலும் செய்திகள்