#Breaking|| 10 மணிக்கு தீர்ப்பு.. சற்றுமுன் ரிலீசான செந்தில்பாலாஜியின் மெடிக்கல் ரிப்போர்ட்

Update: 2023-06-15 03:28 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி சுய நினைவுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல்

உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வதாகவும் மருத்துவமனை தரப்பு தகவல்

10 மணிக்கு மேல் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, காவிரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

காவிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன

கட்டாயம் விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்/தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைத்துறை அதிகாரிகளின் கட்டுபாட்டில் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

Tags:    

மேலும் செய்திகள்