"மாசு கட்டுப்பாடு உரிமத்தை புதுப்பிக்கவில்லை" - ஆவின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

Update: 2023-03-25 05:28 GMT
  • அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் மாசு காட்டுபாடு உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  • அது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைய வாயிலாக நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்காமல் ஆவின் நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
  • இந்த நிலையில், பால் சாந்த கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே மழைநீர் வடிகால் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருவதால் கொரட்டூர் ஏரி மாசடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்