கடற்கரையை பட்டா போட்டு ரூ.50 லட்சத்திற்கு விற்பனை - மாமல்லபுரத்தில் அதிர்ச்சி

Update: 2022-12-16 12:31 GMT

2008ஆம் ஆண்டு குறைந்த விலைக்கு கடல் பகுதியை விற்ற நபர்கள், ரிசார்ட் கட்டி சொகுசாக வாழலாம் என கடல் பகுதியை வாங்கி ஏமாந்த நபர், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த 40 செண்ட் கடல் பகுதி மீட்பு, ரூ.50 லட்சம் மதிப்பிலான பகுதியை மீட்ட அதிகாரிகள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்