திருச்சி அருகே தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை

Update: 2023-01-23 12:25 GMT

Full View

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரில் தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை, தொழிலதிபர் நேதாஜி என்பவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திருச்சி சென்றிருந்த நிலையில் கொள்ளை, டிஎஸ்பி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை, கைரேகை நிபுணர்கள் ஆய்வு, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்