#BREAKING | வீடு கட்டுமான பணியின் போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

Update: 2022-11-15 12:01 GMT

கரூர் அடுத்த சுக்காலியூர் பகுதியில், விஷவாயு தாக்கிய கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

வீடு கட்டுமான பணியின் போது கழிவு நீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி, 3 பேர் மயக்கம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 தொழிலாளர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

Tags:    

மேலும் செய்திகள்