#Breaking|| கொடநாடு கொலை வழக்கு.. துணிக்கடைக்காரரிடம் துருவி துருவி விசாரணை

Update: 2023-02-07 08:00 GMT

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக : மூன்று பேரிடம் சி பி சி ஐ டி போலீசார் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை

கர்சன் செல்வா கொடநாட்டு மேலாளரின் நண்பரும் அப்போதைய அதிமுக மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர்

மணிகண்டன் - கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் போது மாலையாளத்தில் மொழி பெயர்த்து கொடுத்தவர்.

ஜெயசீலன் - கோத்தகிரி கடைகாரர் ஆகியோரிடம் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்