ஆயுத எழுத்து - 22.05.2018 ஸ்டெர்லைட் வன்முறைக்கு காரணம் யார்?

ஆயுத எழுத்து - 22.05.2018 ஸ்டெர்லைட் வன்முறைக்கு காரணம் யார்? உச்சம் தொட்ட ஸ்டெர்லைட் போராட்டம்,ஆலையை இழுத்து மூட வெடித்தது கலவரம், போராட்டத்தை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு, ஆலை இயங்காது என அரசு உறுதி

Update: 2018-05-23 04:22 GMT
ஆயுத எழுத்து - 22.05.2018
ஸ்டெர்லைட் வன்முறைக்கு காரணம் யார்?  சிறப்பு விருந்தினராக மகேஸ்வரி, அ.தி.மு.க // அந்தரிதாஸ், ம.தி.மு.க // கருணாநிதி, காவல்துறை // வியன் அரசு, நாம் தமிழர்...

Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை